josaph kurian

img

அரசியலிலிருந்து மதத்தை அப்புறப்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. வெறுப்பு எனும் தீய வளையத்தில் தேசம் சிக்கிக் கொண்டுள்ளது. இதற்குத் தீர்வு அரசியலிலிருந்து மதத்தை வெளியேற்றுவது மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

;